skip to main
|
skip to sidebar
சலாம் காதல் கவிதைகள்
Monday, January 18, 2010
போதுமடி பெண்ணே..
போதுமடி பெண்ணே..
நான் பட்ட துடிப்புகள்..
இனியொரு பிறவி எடுப்பினும்
உன்
காதலனாக பிறக்க
ஆசை இல்லையம்மா!!
மாறாக...
உன் இதயமாக
பிறக்க ஆசை படுகிறேனடி...
துடிப்பது
நானே என்றாலும் - அது
உனக்கென ஆகட்டும் பெண்ணே!!!
1 comment:
Sujath
April 17, 2010 at 12:19 AM
kalakkura po......superaaa irukku thambi.....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(9)
▼
January
(9)
போதுமடி பெண்ணே..
நாம் தேடி தேடி நேசித்த ஒருவரை நம் வெறுக்கலாம்நம்ம...
உன்னை நினைக்கும் பெண்ணை உயிர் போகும் வரை மறக்காதே ...
சில நேரம் படிப்பு பல நேரம் துடிப்புஅழகான கோவ நடிப்...
உலகில் ரசிக்க ஆயிரம்இருந்தும் அனைத்தையும்மறந்து ரச...
ஆயுள் உள்ளவரை
எதிர்பார்ப்பு
காதல்
உன்னைபற்றி எழுத கவிதைகளை தேடினேன ஆனால் எந்த கவிதயு...
About Me
ABDULLASALAM
மண்ணோடு புதையும் வரை நெஞ்சோடு வைத்திருப்பேன் உன் நினைவுகளை............
View my complete profile
kalakkura po......superaaa irukku thambi.....
ReplyDelete